Tag / இயற்கை

அம்மாவின் 66வது அவதாரத் திருவிழா அருளுரை 27 செப்டம்பர் 2019, அமிர்தபுரி – அமிர்தவர்ஷம் 66 குழந்தைகளே, அனைவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இங்கே குழுமியிருப்பதைக் காணும்போது, பல நிறமுள்ள மலர்களால் அழகாகக் கட்டப்பட்ட மனங்கவரும் பூமாலையைப் போல் அம்மாவுக்குத் தோன்றுகிறது. உங்களது இவ்வுள்ளமும், தொண்டு மனப்பான்மையும் மேன்மேலும் வளர்ந்து ; பரந்ததாகி. மக்களுக்குப் பயன்படட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் வேண்டிக்கொள்கிறார். இது ஒரு மகிழ்ச்சியின் நிமிடம் என்றாலும், உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் இயற்கைச் சீற்றங்களாலும், கலவரங்களாலும், […]

இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள் இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.இருப்பினும் அவை ஏற்படும் முன்பே அறியவல்ல தொழில்நுட்ப வசதிகள் இன்று இருக்கின்றன. ஆனால், மனித மனதில் ஏற்படவல்ல பேரழிவுகளை முன்பே தெரிவிக்கக்கூடிய இயந்திரத்தை இதுவரை அறிவியல் கண்டுபிடிக்கதொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை. புவியின் வெப்பம் அதிகரித்தல், பருவ நிலை மாற்றங்கள், மேலும், மனிதன் பூமி மற்றும் இயற்கையுடைய எதிர்காலம் போன்றவற்றைப்பற்றி ஆராயவும்,பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கவும், மாநாடுகளும், விவாதங்களும், உயர்மட்ட […]

பயபக்தியும் அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி…. கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியல் அல்லவா சிறந்தது? அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும் சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்கு கிடைப்பதுபோல், மதத்திலிருந்து […]