இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள் இன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.இருப்பினும் அவை ஏற்படும் முன்பே அறியவல்ல தொழில்நுட்ப வசதிகள் இன்று இருக்கின்றன. ஆனால், மனித மனதில் ஏற்படவல்ல பேரழிவுகளை முன்பே தெரிவிக்கக்கூடிய இயந்திரத்தை இதுவரை அறிவியல் கண்டுபிடிக்கதொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை. புவியின் வெப்பம் அதிகரித்தல், பருவ நிலை மாற்றங்கள், மேலும், மனிதன் பூமி மற்றும் இயற்கையுடைய எதிர்காலம் போன்றவற்றைப்பற்றி ஆராயவும்,பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கவும், மாநாடுகளும், விவாதங்களும், உயர்மட்ட […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma