Tag / நம்பிக்கை

ஞானமின்றி நாம் எந்த செயலைப் புரிந்தாலும் அது நம்மையே நாம் இழப்பதைப் போன்றதாகும். நாம் வாகனத்தை ஓட்ட கற்றபின் ஓட்டினால் 98% சென்றடைய வேண்டிய லட்சியத்தை அடைவோம். ஆனால் வாகனத்தை ஓட்ட கற்காமல் ஓட்டினால் அது நம்மை மருத்துவமனைக்கே கொண்டு செல்லும். ஞானத்துடன் புரியும் செயலானது வரைபடத்தின் உதவியுடன் பயணம் செய்வதற்கு நிகரானது. ஞானமின்றி செயல் புரிந்தால் அது நம்மை வழி பிறழச் செய்யும். வாழ்வில் தன்னம்பிக்கை மிகவும் இன்றியமையாததாகும். இருள் நிறைந்த வழியே தனியாகச் சென்றால் நமக்கு அச்சமேற்படும். ஆனால் நம்முடன் ஒரு […]

கேள்வி: மனித வாழ்வில் இறை நம்பிக்கையின் அவசியம் என்ன? அம்மா: இறை நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும். ஆனால், வாழ்வின் பாதகமான சூழ்நிலைகளில் மனம் பதறாமல் உறுதியாக முன்னேறிச் செல்ல வேண்டுமெனில், நாம் கடவுளைச் சரண்புகத் தயாராக வேண்டும். அவருடைய பாதையைப் பின்பற்றி வாழத் தயாராக வேண்டும். இறைவனை அடைக்கலம் அடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு வழக்கறிஞர்கள் மட்டும் வாதாடுவது போன்றதாகும்.வெறும் வாதம் மட்டும் எந்தவொரு முடிவையும் அளிக்காது.வாதத்திற்குத் தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. […]