பக்தை: அம்மா, சாதனை செய்வதால் மன அமைதி கிடைக்குமா ? அம்மா: மகளே, சாதனை செய்வதால் மட்டும் மன அமைதி.கிடைப்பதில்லை. அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் சாதனையால் வரும் நன்மையை அனுபவிக்க முடியும்; அமைதியையும், நிம்மதியையும் பெற முடியும். கடவுளை வணங்குபவர்கள் எல்லோரும் நிம்மதியாகஇருக்கிறார்களா என்று சிலர் கேட்பதுண்டு. தனது லட்சியம் என்ன என்பதைப் பரிந்துகொண்டு வணங்கினால் அல்லவா தனது பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும், அவற்றை நீக்கி மனதூய்மை பெறவும் முடியும். சாஸ்திரங்களைப் புரிந்துகொண்டு, சத்சங்கம் கேட்டு அதன்படி வாழ்பவர்கள் […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma