அம்மாவின் 66வது அவதாரத் திருவிழா அருளுரை 27 செப்டம்பர் 2019, அமிர்தபுரி – அமிர்தவர்ஷம் 66 குழந்தைகளே, அனைவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இங்கே குழுமியிருப்பதைக் காணும்போது, பல நிறமுள்ள மலர்களால் அழகாகக் கட்டப்பட்ட மனங்கவரும் பூமாலையைப் போல் அம்மாவுக்குத் தோன்றுகிறது. உங்களது இவ்வுள்ளமும், தொண்டு மனப்பான்மையும் மேன்மேலும் வளர்ந்து ; பரந்ததாகி. மக்களுக்குப் பயன்படட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் வேண்டிக்கொள்கிறார். இது ஒரு மகிழ்ச்சியின் நிமிடம் என்றாலும், உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் இயற்கைச் சீற்றங்களாலும், கலவரங்களாலும், […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma