இவ்வளவு வறுமையிலும், இப்படிப்பட்ட ஏழ்மையிலும் கூட மற்ற உயிரினங்களைப் பற்றிச் சிந்திக்கவும், அவற்றின் வலியை உணரும் தன்மையையும் நமது முன்னோர்கள் பெற்றிருந்தனர்.