புதிய குழந்தைகள் காப்பகத் திறப்பு விழா ஏப்ரல் 5, கென்யா கென்யாவில் புதிய குழந்தைகள் காப்பகம் 5-4-2011-ல் திறந்து வைக்கப் பட்டது. கென்யக் குடியரசின் துணைக் குடியரசுத்தலைவர் மேன்மைமிகு கலோஜோ மிஸியோக்கா மேற்கூறிய காப்பகத்தை அம்மாவின் முன்னிலையில் 5-4-2011-ம் நாளன்று திறந்து வைத்தார். இதைக் கென்யாவின் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை கட்டியுள்ளது. இதையொட்டி ஆதிநதி (Adhi river) என்னுமிடத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டின் விளையாட்டு மற்றும் கலாசாரத் துறையின் இணையமைச்சர் திருமதி. வவின்ய நிதேதி, பாராளுமன்றத்தின் […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma