இறைவனிடம் நமக்கு உள்ள சமர்ப்பணம் நமது எல்லா மனச்சுமைகளையும் குறைத்து விடும். உண்மையில், நமது வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமது விருப்பப்படி நடப்பதில்லை. அடுத்த மூச்சு கூட நம் கையில் உண்டு என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியாது. எனவே, எல்லாவற்றையும் இறைவனிடம் அர்ப்பித்து விட்டு செயல்கள் புரியவேண்டும் என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியதாகும். ஆனால், நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படக் கூடாது. இறைவனது திருவருள் துணை கொண்டுதான் நான் பணிபுரிகிறேன் என்ற […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma