செப்டம்பர் 22 – 25 சண்டிகா மஹா யாகம் அம்மாவின் 60ஆவது திருஅவதார தின வைபவத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீ சண்டிகா மகா யாகம் அமிர்தபுரி ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக 4 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்களாகவும் வேத விற்பன்னர்களாகவும் உள்ள அனுபவமிக்க ரித்விக்குகளால் இந்த மஹா யாகம் பாரம்பரியச் சிறப்புடன் நடத்தப்பெற்றது. செப்டெம்பர் 22 ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இந்த யக்ஞம். சுமார் […]