ஒரு கிராம மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ்ந்து வந்தனர். அக்கிராமத்தினர் இவ்விதம் ஒற்றுமையாக வாழ்வதற்கு, அந்தக் கிராமத்தில் சிறந்த உதாரணமாக ஒரு குடும்பம் வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும். எந்த வீட்டிலாவது தம்பதியருக்கிடையே சண்டை ஏற்பட்டால், உடனே அவர்களில் ஒருவர், ” அந்த வீட்டிலுள்ள பெண்மணியைப் பார். எவ்வளவு ஒற்றுமையாகத் தனது கணவருடன் வாழ்கிறார்? ஏதாவது சண்டையோ சச்சரவோ அவர்கள் வீட்டில் எப்போதாவது கேட்டதுண்டா? அவர்கள் எவ்வளவு அன்புடன் வாழ்கிறார்கள்? அவரைப் போலப் பொறுமையாக இருக்க […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma