அன்பும் ஒற்றுமையும் வண்ணங்களின் இணக்கத்தோடும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போலவே இன்று இங்கே இந்த பூமியில் அதே போன்ற ஒரு வானவில்லைக் காண்பது போல அம்மாவுக்குத் தோன்றுகிறது. அம்மாவின் அன்புக்குழந்தைகள் அன்போடும் ஒற்றுமையோடும் இங்கே ஒன்றாகக் கூடியிருப்பதே அந்தப் பூரண அழகு மிளிரும் வானவில். இதே அன்பும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திட இறைவனின் அருள் என் குழந்தைகளுக்கு கிடைத்திடட்டும். படைத்தலைவர்கள் இன்று நம் நாட்டுக்கும் உலகுக்கும் தேவையாயிருப்பது, அன்பின் சக்தியை தம்முள் விழிப்படையச் செய்து அச்சமற்று தீரர்களாக […]