குழந்தைகளே,நான் விரும்புவதை காணவும், கேட்கவும், சொல்லவும் கூடிய சுதந்திரம் இருந்து விட்டால், நம் எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறோம். ஆனால், இக்கருத்து சரியல்ல. சுதந்திரமின்மை துன்பத்திற்கு காரணம் என்பது போல், அளவுகடந்த சுதந்திரமும் நமது துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரணமாகிவிடும். பாரத மக்களுக்கு இருப்பதைவிட, மேலை நாட்டு மக்களுக்கு சுதந்திரம் மிக அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கும் துன்பமும், நிராசையும் உண்டு. சரியான சுதந்திரம் வெளியில் உள்ளதல்ல. மாறாக, அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும்; தனக்குள் […]