அமிர்தபுரி,செப்டம்பர் 22, மாநில அரசுகள் மற்றும் பிறதொண்டு நிறுவனங்களின் உதவியும் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்குமானால் பாரதத்தில் உள்ள எல்லா பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் தூய்மைப் படுத்தும் பொறுப்பை நமது மடம் ஏற்கத் தயாராக இருப்பதாக அம்மா கூறினார். “பாரதம் வளரும் நாடாகும்.அதன் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது ” என்று கூறுகின்றனர். “ஆனால் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். நமது நாட்டில் […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma