செப்டம்பர் 25 – 26 கருத்தரங்கம் – ‘நமது கிராமங்கள், நமது உலகம் – நாம் எதை வழங்கப் போகிறோம்?’ முன்னாள் ஜனாதிபதியும் ஏவுகணைத் தொழில்நுட்ப விஞ்ஞானியுமாகிய டாக்டர் ஏ .பி. ஜே அப்துல் கலாம் அவர்கள் துவைக்கிவைத்த இக்கருத்தரங்கத்தில் கிராமங்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்திலும் உலகின் நலனிலும் பெரிதும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்துகொண்டு மிக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டனர். அமிர்தபுரியின் அமிர்த விஸ்வவித்யாபீடத்துப் பொறியியற் கல்லூரி […]