விழாவின் முக்கிய பகுதியாக அமிர்தானந்தமயி மடம் இப்பிறந்தநாளை ஒட்டித் தொடங்குகின்ற மாபெரும் தேச நலப் பணியான “101 கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம்” பற்றிய விவரங்கள் அறிவிக்கப் பட்டன. ‘அமிர்தா சுய சார்புக் கிராமங்கள்’ Amrita Self Relient Villages – Amrita seRVe என்ற பெயரில் இயங்கப் போகும் இந்த திட்டத்தின் கீழ், அனைத்திந்திய அளவில் 101 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்கள் எல்லா விதங்களிலும் சுயச் சார்புடன் செயல்படும் விதத்தில் வேண்டிய எல்லா கட்டமைப்பு வசதிகளும் அமிர்தானந்தமயி […]