கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அம்மா: பாரதத்தில் உள்ளவர்களே, ” இந்துக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களது பக்தியும் காட்டுமிராண்டித்தனமானது. குரங்கையும் யானைத்தலையுள்ள கணபதியையும் வழிபடுகிறார்கள் ” என்று சொல்கிறார்கள். ஆனால் இவற்றிற்குப் பின் உள்ள தத்துவத்தை, அறிவியல் உண்மையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?. அதை அறிய எத்தனைபேர் முயன்றிருக்கிறார்கள்? அப்படியே அறியவேண்டும் விரும்பினாலும் அதை அறிவதற்குரிய வழி என்ன? இவை […]
புதிய அஞ்சல்
- இயற்கையைப் பாதுகாப்போம்
- சம்ஸ்கிருத தினம்
- நம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.
- நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல
- அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்
- கொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே
- எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்
- மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?
- குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma