இறைவனிடம் நமக்கு உள்ள சமர்ப்பணம் நமது எல்லா மனச்சுமைகளையும் குறைத்து விடும். உண்மையில், நமது வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமது விருப்பப்படி நடப்பதில்லை. அடுத்த மூச்சு கூட நம் கையில் உண்டு என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியாது. எனவே, எல்லாவற்றையும் இறைவனிடம் அர்ப்பித்து விட்டு செயல்கள் புரியவேண்டும் என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியதாகும். ஆனால், நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படக் கூடாது. இறைவனது திருவருள் துணை கொண்டுதான் நான் பணிபுரிகிறேன் என்ற […]
புதிய அஞ்சல்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
- ஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்
- அமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன்
- இயற்கைப் பாதுகாப்பின் அவசியம்
- அமிர்தா மருத்துவமனையில், முகத்தில் கால்பந்து அளவு காணப்பட்ட கட்டியை நீக்கம் செய்தனர்
- ஆன்மிக சாதனைகளின் லட்சியம்
- புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்
- ஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்
- மக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்
- மனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma