(ஐயப்ப பக்தர்கள் சங்கமம், திருவனந்தபுரம், ஜனவரி 20, 2019) அன்பின் வடிவாகவும் ஆன்மாவின் வடிவாகவும் இங்குள்ள அனைவருக்கும் அம்மாவின் பணிவான வணக்கங்கள்.அண்மையில் சபரிமலை திருக்கோவில் தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் வருந்தத்தக்கவையாகும். திருக்கோவில் பிரதிஷ்டையை பற்றியும் ஆலய வழிபாடு முறைகள் பற்றியும் ஞானம் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதற்குரிய பிரதிஷ்டை சங்கல்பம் உள்ளது. அதை அலட்சியம் செய்வது சரியல்ல. ஆலயத்தில் உள்ள விக்கிரகத்திற்கும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். […]
புதிய அஞ்சல்
- உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல
- ஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்
- அமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன்
- இயற்கைப் பாதுகாப்பின் அவசியம்
- அமிர்தா மருத்துவமனையில், முகத்தில் கால்பந்து அளவு காணப்பட்ட கட்டியை நீக்கம் செய்தனர்
- ஆன்மிக சாதனைகளின் லட்சியம்
- புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்
- ஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்
- மக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்
- மனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்
When Love is there, distance dosen't matter.
Download Amma App and stay connected to Amma